Sunday 18 May, 2008

Indiana Jones

நேத்து இராத்திரி நம்ம பதிவ போட்டுட்டு போய் படுக்கிறேன், பத்து நிமிஷத்துக்கெல்லாம் போன் வருது, யார்னு பாத்தா நம்ம ஹாரிசன் போர்ட், என்னங்க என்னாச்சின்னு கேட்டா "ஏம்மா என் வாழ்கயோட விளையாடற, இங்க கேன்ஸ் பெஸ்டிவல்ல என் படத்தோட ஒபெநிங்குல இருந்து எல்லாரும் திடீர்னு எழுந்துப் போயிட்டாங்க, கேட்டா உன் ப்லோக நிம்மதியா படிக்கணுமாம், எனக்கு வாழ்க்கை குடும்மானு" ஒரே அழுகை..க்க்க்க்க்க்க்க்க்க்க்க். ஸ்டாப் இட்! துப்பினது போதும், ஆமாம் ஒத்துக்கிறேன், இராத்திரிலேருந்து என்குடும்பம், பிரெண்ட்ஸ் எல்லார்க்கும் என் ப்லோக பத்தி மெயில் அனுப்பிட்டு, ரெண்டு பேராவது வந்து பார்க்கராங்களானு வெயிட் பண்ணிட்டு, அப்புறம் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து செக் பண்ணி........... ஹும்ம்ம்ம்

8 comments:

ambi said...

சாரி சிஸ்டர், கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.

வாழ்த்துக்கள், உங்க அப்பா பத்தி பதிவு ரெம்ப நல்லா இருந்தது.

அப்ப மத்ததெல்லாம் மொக்கையா?னு கேக்கபடாது, ஹிஹி, உங்களுக்கே தெரியும். :))

If possible, pls remove this word verification. :)

ambi said...

உங்க பதிவுகளை கொஞ்சம் விளம்பரபடுத்துங்க.

கமண்ட் போடாம படிச்சுட்டு போற கூட்டம் அதிகமாயிடுச்சு. :(

சும்மானாச்சுக்கும் சில பதிவுகளுக்கு போய் சூப்பர், கலக்கல், இல்லைனா இருக்கவே இருக்கு ரீப்பீட்டேய் போடுங்க. பதில் மரியாதைக்கு வந்து போவாங்க மக்கள். :))

ambi said...

கேன்ஸ் படங்கள் ஏதும் இருந்தா பக்த கேடிகளுக்கு போட கூடாதா? :p

பரிசல்காரன் said...

ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு! ஆனா பாருங்க ஒருவேளை இது உண்மையா ஆனாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை! (கனவு காணுங்கள்-ன்னு நம்ம அப்துல் கலாம் ஐயா சொன்னதுக்காக இப்படியா..?)

rapp said...

கயல்விழி மேடம், நீங்க சொன்ன மாதிரி word verification எடுத்திட்டேன் , வந்ததுக்கு நெம்ப தேங்க்ஸ்

இம்சை said...

ambi said...
உங்க பதிவுகளை கொஞ்சம் விளம்பரபடுத்துங்க.

கமண்ட் போடாம படிச்சுட்டு போற கூட்டம் அதிகமாயிடுச்சு. :(

சும்மானாச்சுக்கும் சில பதிவுகளுக்கு போய் சூப்பர், கலக்கல், இல்லைனா இருக்கவே இருக்கு ரீப்பீட்டேய் போடுங்க. பதில் மரியாதைக்கு வந்து போவாங்க மக்கள். :))

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் ரிப்பிட்டேய்ய்ய்ய்... சீக்கிரம் இதை செய்ய ஆரம்பிங்க :)

இம்சை said...

இராத்திரிலேருந்து என்குடும்பம், பிரெண்ட்ஸ் எல்லார்க்கும் என் ப்லோக பத்தி மெயில் அனுப்பிட்டு, ரெண்டு பேராவது வந்து பார்க்கராங்களானு வெயிட் பண்ணிட்டு, அப்புறம் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து செக் பண்ணி........... ஹும்ம்ம்ம்

ம்ம்ம் ஆரம்பத்தில எல்லா பதிவருக்கும் வர்ர வைரஸ் காய்ச்சல் தான், ஒரு மாசத்தில சரியாகிடும்...

கோவை விஜய் said...

//ambi said...
உங்க பதிவுகளை கொஞ்சம் விளம்பரபடுத்துங்க.

கமண்ட் போடாம படிச்சுட்டு போற கூட்டம் அதிகமாயிடுச்சு.//

இது சத்யமான வார்த்தை.
தமிழ் மணத்தில் பல நல்ல பதிவுகள் வாசகர்கள் கண்ணில் படாமாலே
மறைகிறது.
ஒவ்வொரு பதிவரும் தினம் குறைந்தது. 10 பதிவர்களின் பதிவுகளை முழுவதும் படித்து கருத்து சொல்ல ஆரம்பித்தால்.

நல்ல செய்திகளின் பரவலாக்கல் நன்மை தரும்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com