வணக்கம் நண்பர்களே. நான் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததற்கு முதற்கண் என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை விசாரித்து எழுதிய பிரேம்ஜி, எஸ் கே, இவன், மங்களூர் சிவா, ச்சின்னப்பையன், அப்துல்லா அண்ணா, அம்பி அண்ணா, முத்துலெட்சுமி-கயல்விழி, முரளிக்கண்ணன் சார், தன் அவியலிலேயே இடமளித்து என் ப்ளாகிற்கு நல்ல விளம்பரமளித்த கிருஷ்ணா(பரிசல்காரன்), தாமிரா, சரவணக்குமரன், தமிழன் மேலும் அவ்வப்பொழுது என் ப்ளாகையும் நினைவில் கொண்டு திறந்து பார்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. தவறி இதில் எவர் பெயராவது விடுபட்டிரிந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இனி வழக்கம்போல என் பாடு கொண்டாட்டம்தான், உங்க பாடு திண்டாட்டம்தான் :):):)
Sunday 31 August, 2008
Subscribe to:
Posts (Atom)