Tuesday 21 April, 2009

Happy Earth Day :(:(:(

இதோ இன்னைக்கு இங்க வெளிநாட்ல இருந்தாலும் கொஞ்சம் கூட கஷ்டமில்லாம தமிழ்நாட்டு சாப்பாடுலருந்து, எதையும் மிஸ் பண்ணாத மாதிரி பாத்துக்கிறவங்க. நம்மூர்ல சின்ன பிரச்சினைன்னாலும் அதுக்கு எவ்ளவோ முக்கியத்துவம் கொடுக்கிறவங்க. சிங்கம், பாம்புலருந்து ஏதேதோ அழிவிலருந்து காக்கப்படனும்னு நடவடிக்கை எடுக்கப்படுது. என் எருமமாட்டுத் தோலுக்கே ஒரைக்கிது. அங்கருந்து வந்தவங்க சொல்ற கொடுமையக் கேக்குறதா, இல்ல அதச் சொல்லக் கூட இனி யாரும் அங்க இருப்பாங்களா?

8 comments:

கோபிநாத் said...

ம்ம்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"Happy Earth Day :(:(:("//

நல்ல புலமை உங்களுக்கு

வால்பையன் said...

மழை பெற
மரம் வளர்ப்போம்!

முரளிகண்ணன் said...

என்ன பண்ணுறது :-(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

rapp இது உன் போஸ்டா..இத்தனை சின்னதா இருக்கே.. சீக்கிரம் போஸ்ட் போட்டுட்டு எர்த்டேக்காக லேப்டாப்பை ஆஃப் செய்துட்டயா..?

எர்த்டேக்கு நானும் போஸ்ட் போட்டிருக்கேன்..

தமிழன்-கறுப்பி... said...

உலகம் ...???!!!!

சென்ஷி said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

rapp இது உன் போஸ்டா..இத்தனை சின்னதா இருக்கே.. சீக்கிரம் போஸ்ட் போட்டுட்டு எர்த்டேக்காக லேப்டாப்பை ஆஃப் செய்துட்டயா..?//

ஒரு வேளை இதை கவுஜையா எழுத முயற்சி செஞ்சாங்களோ என்னமோ?!

வெண்பூ said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை... என்ன செய்வதென்றும் புரியவில்லை. :(